பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

罗玺岛

சட்டப்படி கட்டி அடைத்துவிட்டு, தன்னைக் காலுக் குக் கீழே தள்ளிக் காலால் எட்டி உதைத்து விடச் 'சாகசம் பண்ணிக் கொண்டிருந்த ஆதிமூலத் தேவரின் தந்திரம் இனி தவிடு பொடிதான்!

தும்மல் சத்தம் துளைக்கிறது.

'ஊம்; இனிமேல் ஆதிமூலம் மச்சாளுேட மானம் காலாவதிதான் பெற்ற மகனே பெற்ற அப்பனுக்கு விரோதமாகக் கொடி பிடிச்சுக் கோதா விலே இறங்கியாச்சு கச்சேரியிலே தீர்ப்பு ஆகியிருக் கிற என்ைேட கடன் உடனுக்கு அந்தக் கிழம் இனி எப்படி மால் பண்ணப் போகு தாம்? தற்காலிக மாக லாந்தி வசப்படுத்தி வச்சிருக்கிற என் வெள்ளைக் காளைக்கும் வைரச் சிமிக்கிகளுக்கும் அந்தக் கிழத்தைச் சும்மாவா விடப் போறேன்?"

நி னை வு க ள் தோன்றிய மாத்திரத்தில், அவருடைய சிரிப்பினல் விளைந்திட்ட பெருமையை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! தாங்கிக் கொள்ள முடியாத பெருமையைத் தாங்கிக் கொண்டவராக, மகளைப் பார்த்துக் கொண்டே இருந்தார் அவர்-ராமையா.

“ஆவணி பிறந்ததும் உன் கண்ணுலத்தை தடத்திப்பிட வேண்டியதுதானே?"

“உங்க இஷ்டமுங்க, அப்பா!' - - "என் இஷ்டந்தான் உனக்குத் திரவிசாய்ப் புரிஞ்சிருக்குமே, அன்னம்?”

"அப்போ, சரிங்க அப்பா!'