40
会争
கேட்டது. அரவம் கண்ட பாங்கில் நடுங்கினன் அப்பா!' என்று வீரிட்டான்.
அங்கே:
பெரிய பண்ணே ஆதிமூலத் தேவர் அடி பெயர்ந்த ஆலமரமாகச் சாய்ந்து கிடந்தார்!
3. முட்டைத் தோசை-ஒரு சிக்கல்
வெண்ணெய் உருகினல், கமழ்கின்ற நெய் கிடைக்கும்.
மனம் உருகினல், வெடிக்கின்ற நெடுமூச்சும் சுரக்கின்ற நீள் கண்ணிரும்தான் கிடைக்குமோ?
நழுவிக் கழிந்த இந்த ஒரு நாழிப் பொழுதிற். குள்ளாக, முதியவர் ஆதிமூலத் தேவர் மட்டுமல்லா மல், அவரது தவப் புதல்வன் வீரமணியும் எப்படிப் பட்ட பயங்கரச் சோதிப்புக்கு ஆளாகி விட்டனர்!
அப்படியென்ருல், சோதிப்பு ஒன்றுதான் வாழ்க்கையின் ஐந்தொகைக் கணக்கிற்குக் கிடைக் கக்கூடிய ஆதாயமா? வாழ்க்கை ஒரு விளையாட்டு என்பதெல்லாம் பொய்தான? கனவுதான? பழங் கதையேதான?
சிந்தனையைத் துண்டுதறித்து ஏறிட்டு விழித் தான் வீரமணி. மறுபிறவி எடுத்தவனைப் போன்று அவன் உள்ளம் புத்துயிர் பெற்ற உணர்வுகளைச் சந்திக்க முயன்றது. மலே போல வந்த ஆபத்து, பணி