பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

每&

காத்துகிட்டு இருக்கிற உற்றவளோ கண்ணே மூடிக் கிட்டு இருக்கா!' என்ருன் ஆற்ருமையோடும் ஆருத் துயரத்தோடும் வார்த்தைகள்வெளிவந்தன.

அவன் வேதனை அவள் உள்ளத்தைத் தொட் டிருக்க வேண்டும். ' என்ன என்ன செய்யச் சொல்லுறிங்க, அத்தான்? வேளை கூடிவந்தா, நான் ஒடி வந்து உங்க காலடி நிழலிலேயே மண்டிபோட்டு ஒண்டியிருந்துக்கிட்டே மம்மலிலேயே உங்களுக்குச் சுடச்சுட தோசையும், உறைக்க உறைக்க பச்சைக் கொத்தமல்லித் துவையலும், இனிக்க இனிக்கக் காப்பித் தண்ணியும் தந்துப்பிட மாட்டேனுங் களா?' என்று உருக்கமாகப் பேசினுள், அன்னம்.

இப்போதைக்கு மூச்சை நெட்டித் தள்ளுவது

ஒன்று தான் அவனுக்கு நேர்பாதையெனத்

தோன்றியது. " சரி, வா உள்ளே! அப்பன்காரருக்கு

ம்ேலுக்கு முடியல்லே!' என்ருன்.

೨T675 கொடி பதறிப்போள்ை. அயித்தை புருசனுக்கு மேலுக்கு என்னுங்க வந்திச்சு, அத்தான்? இம்மாம் பொழுதுக்குச் சொல்லவே இல்லீங்களே?" என்று வருந்தினுள்.

"அப்பாருக்கு உடம்பு சரியில்லேன்னு கேள்விப்

பட்டுத்தான் விசாரிக்க வந்திருக்கியோன்னு நான் நினைச்சேன்!'

'அந்தத் துப்பே காதுக்கு எட்டவீங்க. நீங்க உங்க படிப்பிலேயும் பரீட்சையிலேயும் நல்லதன