பக்கம்:காதலர் கண்கள்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் தந்தை-தாயார்


ப. விஜயரங்க முதலியார்


ப. மாணிக்கவேலு அம்மாள்

ஞாபகார்த்தமாக இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டது

முகவுரை

இந்நாடகத்தையாவது எனது. மற்றெந்த நாடகத்தையாவது யாராவது நடிக்க விரும்பினல் எனக்குச் சேர வேண்டிய ராயல்டி கட்டணத்தை முன்பு செலுத்தி என் உத்தரவை பெற்றுதான் நடிக்க வேண்டும். இல்லா விட்டால் காபிரைட் சட்டத்தின் குற்றத்திற்கு உள்ளாவார்கள். இந்நாடகத்தில் வரும் பெயர்களெல்லாம் புனைப்பெயர்களே யொழிய ஒருவரையும் குறிப்பனவல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/3&oldid=1064407" இலிருந்து மீள்விக்கப்பட்டது