பக்கம்:காதலும் கடமையும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் ... j கேசவன் . சரோஜா, என்ன நீ மற இப்பொழுது பழைய கேசவன் அல்ல. . מיי . . پیو - & o• ;' می. சேவையிலே என்னே யே நான் மறந்து : . . . (திரும்பிப்பாராமல் போகிருன். கொண்டு நிற்கிருள். அழுதுகொண் டே வீட் டிற்குள் போக முயல்கிறள்.) தி;ை காட்சி ஆறு (அதே இரவு சுமார் ஒன்பது மணி டாக்டர் கேசவனுடைய மாளிகையின் முன் ఫ్ర புறம், வீதி விளக்கின் மிக மங்கலான தான் இருக்கிறது. ராமன் உள்ளேயிருந்து தாழ்வாரத்திற்கு வந்து படுப்பதற்கு ஆயத்தம்

  • ༡༡་རྒྱུན་ 烷

செய்துகொண்டிருக்கிருன். அந்: சரோஜா வேகமாக நுழைகிருள், ! ராமன் : யாரு, சரோஜா அம்மாவுங்களா? வாங்க, என்னமோ அவசரமா வந்திருக்கிறிங்களே? சரோஜா : ராமா, டாக்டர் வீட்டில்தானே? {ಘ್ನ; ராமன் : ஆமாம்மா. படுத்திருக்கிருரு. வெளியிலே போயிட்டு எட்டுமணி சுமாருக்கு வந்தாரு சாப்பிடக் ? கூட இல்லே, அப்படியே படுத்திருக்கி, {{ இதிரு " g : o, * o * : - சரோஜா : அவரிடத்திலே சொல்லு, நான் அவரை அவசரமாகப் பார்க்கவேணும். ராமன் : இப்போ எழுப்பினுல் என்ன சொல்லு வாரோ? என்னமோ சோர்ந்துபோயி வந்தாது. முகத் & و... . مشم هة نه" * , t தைப் பார்க்கவே நல்லா இல்லை.