பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சாந்தி பிறந்த நாள் பிழைக்கக்கூடிய வாழ்க்கையை இழந்துவிட்டதற்கு அழுதாள் ! தெய்வம் என் கண்ணைத் திறந்தது அந்த விடிையில்தான் ’’ ' சாந்தி என் சாந்தி ! ' என்று அவளை எல்லையற்ற ஆர்வத்துடன் அணைத்துக் கொண்டான் சங்கர். ' இன்று காந்தி இறந்த தினம் என்கிருர்கள். என்னைப் பொறுத்தவரையில் இது வேறு தினம். என் சாந்தி-என் உண்மையான சாந்தி பிறந்த தினம் இன்று ’’