பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலன் 173 ஆறுமுகத்தின் கண்களிலும் நீர் பொங்கியது. அவன் மள மளவென்று கடிதம் எழுதினன். அப்போது குமாரின் வாயிலி ருந்து பாரதியின் பாடல் உருக்கத்துடன் வெளிப்பட்டுக் கொண் டிருந்தது. சண்டை செய்தாலும் சகோதரரன்ருே ? சகோதரரன்ருே ? சீனத்தராய் விடுவாரோ?... சீனத்தராய் விடுவாரோ!......'