பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி 281 காலையில் வைதீஸ்வரன் குமரன் நேற்றிரவு தன்னிடம் வந்து நைட் ஸ்கூல் பொறுப்பையும் தன்னை ஏற்றுக் கொள்ளும் படி கூறிச் சாவிக்கொத்தை ஒப்படைத்ததாகச் சொன்னர். குமரன் எங்கு போனன்? பாரதமக்கள் அன்னையின் விடு தலைக்காகப் புரியும் ஆத்ம வேள்வியில் தன்னையும் கரைத்துக் கொள்ளும் ஒரு துளியாக அவன் எங்கோ மறைந்து விட்டான்,