பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 துணி வெளுக்க மண்ணுண்டு ராசாகண்ணுவிற்குத் தன்னுடைய மனைவி கூறியது நினை வுக்கு வந்தது. நேர்மையின் உருவத்தை அவனுடைய நெஞ்சம் புரிந்து கொண்டதால், நெடுமரம்போல் நிற்கலானன். துணி வெளுக்க மண்ணுண்டு என்று நிறைவாக இருந்த ராசாகண்ணுவை நினைத்து, மனம் வெளுக்கச் சாணையில்லையே என்று வேதனைப்பட்டார் லாண்டரிக்குடையவர். 责责