பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புதிய நந்தன் மூவரின் இரத்தங்கள் ஒன்ருய்க் கலந்தன, ஒன்ருய்த்தான் இருக்கின்றன. இதில் யாரை நந்தன் என்பது ! புதிய ஒளியை இருவர் கண்டனர். இருவிதமாகக் கண்டனர். இறந்த பிறகாவது சாந்தியாமா ? சமுதாயத்திற்குப் பலிதான். அதையார் நினைக்கிருர்கள்? பத்திரிகையில் பெரிய நீண்ட செய்திகள்......... பிறகு ஆதனூரில்...... 2 ~3=