பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.5 () எது வெற்றி? உயர்ந்ததும் நல்லதுமான ஒழுக்கங்களும் கூட என்று சொல்லு கிருய், அப்படித்தானே ? என்று கேட்டாள் ரங்கம். "ஆமாம், பெண்மையின் வெற்றி இதுதான். தன் லட்சியத் தில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறுகிருள் கோமளவல்லி. உண்மையில் லட்சியத்தில் வெற்றி பெற்றவள் சீதா தான் என்றேன்: "அதில் சந்தேகமில்லை' என்று கூறினர்கள் ரங்கம்-ருக்கு இருவரும். - 女★”