பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வைத்தியநாதன்

  • நீ மிகவும் பொல்லாத பெண் ' என்ருன் டாக்டர் சுந்தரம். உங்களை விடப் பொல்லாத டாக்டர் யார் ? ' என்ருள் ஜானகி:
  • 景 *

சில நாட்கள் கழித்து, டாக்டர் சுந்தரம் ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு பெண் சுறு சுறுப்பாக அங்கு மிங்கும் ஒடியாடி அவனுக்கு உதவி செய்து கொண்டு அவன் கவனத்தைச் சிதறடித்துக் கொண்டிருந்தாள் ! அந்தப் பெண் ஜானகிதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!