பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு. ப. சேது அம்மாள் 335 ' குடலைக்கிழித்துக் காண்பித்தாலும் இது வாழைநார் என்கிறவர்களை வைத்துக்கொண்டு எப்படி காலட்சேபம் செய் வது 2 > * " நான் அவ்வளவு பொல்லாதவள்; அப்படித்தானே?” 'சே ! நல்ல மனதும், வாக்கும் இருப்பதால்தான் எனக்கு உள்ளபடியே இதுவரையில் பைத்தியம் பிடிக்காமலிருக்கிறது ! இது கிடக்கிறது, கதை சொல்லுகிறேன்...' ' சொல்லுங்கள், சொல்லுங்கள்...' நிஜக்கதை வேணுமா, பொய்க்கதை வேணுமா? ’’ 'பொய்க்கதை ஒன்றும்வேண்டாம். நிஜக்கதையே சொல் லுங்கள். ’’ ' என் சிநேகிதன் ஒருவன் கணேசன் என்று...” என்னவோ கதை என்றீர்கள் ?” "அவன் கதைதான் உனக்கு இப்போது சொல்லப்போகி றேன்....” - ' ஐயோ பாவம், கதையாகிப்போய்விட்டதா உங்கள் நண் பர் வாழ்க்கை. '. ஆமாம்: சமுதாயம் தன் சட்டப்படி அவன் நடக்கவில்ல்ை யென்று அவனைத் தண்டித்து விட்டது : ' " அப்படியென்றல்?” " கேட்டுக்கொண்டே வாயேன், புரிந்து விடுகிறது ! கணேச னுடைய பாட்டனர் ஒரு புரோகிதர், ’’ . உங்கள் பாட்டனர் மாதிரி ! 3 or சாஸ்திரிக்கு ஒரே பேரன், செல்லமாக வளர்த்தார், படிக்கவைத்தார்...பையனுக்கு அரசியல் பித்துப் பிடித்துவிட் டது, காந்தி இயக்கத்தில் பற்றுக்கொண்டு, அதில் சேர்ந்து தொண்டனுகி விட்டான்... 4.3. கதையா இது? * * & 4 ஏன், சுவாரசியப்பட வில்லையோ? •'. சியாமளா அவன் முகத்தைப் பார்த்தாள் அதைக் கவனியா மலே அவன் மேலே சொல்லிக்கொண்டு போனன்! “ வத் து.--சேவக் காக- இடங்களுத்தப். Gi இடத்தில் நோய்வாய்ப்பட்டதால் இரண்டு.