பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 சோதனை கொண்டான் சந்தோஷமாக இருக்கட்டுமென்று விட்டுவிட வேண்டியதுதான் ! காலத்தையும் அனுசரித்துத் தாணே போக வேண்டும்? இருக்கிற ஒரு பிள்ளையை விட்டு விட்டு, நாம் எங்கே போளுல் நமக்கு இருப்புக் கொள்ளும்-அவனுக்கும் தான் என்னமாக இருக்கும் பார்த்தாயா என்று மனசு உடைந்து போகாதோ? எல்லாம் அவன் செயல் என்று நிச்சிந்தையாக இருங்கள் -சமைத்துப் போடுகிறேன்-சாப்பிடுங்கள். ராம நாமாவை ஜபித்துக் கொண்டு இருந்தால் தன்னுல் காலம் வரும் போது போய் விடப்போகிருேம் ! என்ன வீராப்பும், வைஷம்மியமும் வேண்டியிருக்கிறது?... என்ருள் வேதாம்பாள் உரக்க !

  • அம்மா! மலைபோன்ற பிரச்னையை மிக சுலபமாகத் தீர்த்து விட்டாயே தாயே என்ன விருந்தாலும் தாய், தாய் தான் ! நேற்று நான் வந்ததும் என் மனைவியைப் பார்த்து என்ன எது என்று விசாரித்த போது உண்மையை உரைப்பதே சரி அதனுல் என்ன நேர்ந்தாலும் சரிதான் என்று உன்னிடம் ஒளிக்காமல் சொன்னேன் : '
  • கடைசியில் உண்மைதான் வெற்றி பெற்றிருக்கிறதே !' என்ருன் சந்திரன் வாய்விட்டு ! - - ' வெற்றி தேடித்தந்ததோடு எதிர்பாராத ஆனந்தத்தையு மல்லவா தேடித் தந்திருக்கிறது ' என்ருள் சியாமளா மெய் சிலிர்க்க :

"ஆமாம்! இவ்வளவு சீக்கிரத்தில், இம்மாதிரி சுமுகமான முறையில் பிரச்னை தீர்ந்து விடும் என்று நான் எதிர்பார்க்க அப்பா செய்த அமர்க்களத்தில், நான், உன்னத் துறப் பதா-அவர்களேத் துறப்பதா என்ற நிலைமைக்கு வந்து-நான் பட்ட வேதனை...கலங்கிய கலக்கம்... ೯Tಣೆಹನ'. கண்ட தெய்வமாகி விட்ட அம்மா கச்சிதமாகநீதி வழங்கி விட்டாள் ! நம்முடன் கொண்டு வந்துள்ள மகாத் மாவின் படத்திற்கு நாளைக்கே கண்ணுடி போட்டுக் கொண்டு வந்து கூடத்தில் மாட்ட வேண்டும் 1. .. ஆமாம்! எனக்கு வாழ வழிவகுத்த மகான்...' 'மட்ைச் சி! நமக்கு என்று சொல்!” என்று இடை மறித்துத் திருத்தின்ை சந்திரன் ! 责责。