பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியன் 435 சேர்க்கையால் அவன் தூயவனகி விட்டான் என்பது பக்கிரிக்குப் புரியவில்லை, பலத்த போலீஸ் பந்தோபஸ்துடன், வீட்டுக்கு வந்து சேர்ந் தான் முருகேசன். சர்க்காவில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. கணவன் போலீசுடன் வருவது கண்டு திடுக் கிட்டாள். 'ரங்கம் ' என்று அவள் அருகில் வீழ்ந்த முருகேசன், தான் திருந்திய வரலாற்றைத் தெரிவித்தான் பொறுமையின் சின்னமான அந்தப் பெண் திலகம், சத்தியத் தின் சின்னத்தை நமக்களித்த, சத்திய சோதனைக்குள்ளாகி வெற்றி கண்ட சாந்த புருஷனின் படத்தைப் பார்த்தாள், கண் களில் ஆனந்தக் கண்ணிர் மல்க, .