பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் 221 அமைத்திருக்கிரு.ர்கள். இந்தத் திட்டப்படி ஏற்படும் இரமர்ப் பஞ்சாய்த்துகள், கிராமத்தில் ஒவ்வோர் எருட்ை யவரும் பஞ்சாயத்துக்காக 5 நாள் சரீரத்தால் உழைக்க வேண்டும் என்று விதி செய்யலாம். இப்படிச் செய்வ தால், பஞ்சாய்த் துகளுக்குப் பணத்தைப் பற்றியும் காசைப் பற்றியும் அதிகத் தொந்தரவு இராது. (இ) விவாகம், உபநயனம் போன்ற சட்ங்குகளில் சம்பாவனைகள் முதலியவை பெறலாம். (ஈ) வழக்கு விசாரணைகளுக்குக் கட்டிணங்கள், அபராதங்கள்; மேய்ச்சல் கூலிகள், மற்றும் பல காரியங் களுக்கு விசேஷ வரிகள் முதலியவை மூலம் கிடைக்கும் வருமானங்கள். இத்தகைய் வருமானங்கள் யாவும் தானியங்களாகவே வாங்கப்பட வேண்டும். இவ்வாறு இந்திய்ப் பொருளாதார அமைப்பு, கீழே அஸ்திவாரத்திலிருந்தே புனருக்காரணம் செய்யப்படும்; எனவே இது செம்மையாக கிலேத்து கிற்கும். 15