பக்கம்:காப்டன் குமார்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 பார்த்தான். பிரமையாக இருக்குமோ என்றுகூட ஒரு கணம் அஞ்சினான். ஆனால் மறுகணம் ஒரு பெரிய வீட்டின் மாடியிலிருந்து, சாந்திதான் அவனைப் பார்த்து, 'அண்ணா...அண்ணா!?? என்று விடாமல் கூப்பிட்டுக் கொண்டே யிருந்தாள். சொந்தி’ என்று பலமாகத் தெருவென்றும் பாராமல் கத்திய குமார், மறுகணம் மின்னல் வேகத் தில் அந்த வீட்டை நோக்கி ஓடினான். ஆனால் அந்த வீட்டு வாசலில் ஒரு மோட்டார் சைக்கிளும்; உள்ளே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் இருப்பதைக் கண்டு அவன் திடுக்கிட்டு நின்றுவிட்டான்.