இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38 குமார் திடுக்கிட்டு எழுந்து நின்றான். பழைய சினிமா படம் போல் அவனது சிந்தனைச் சுருள் எடப் பென்று அறுந்து போயிற்று. விழித்துக் கொண்டே அவன் கனவு காணத் துவங்கி விட்டான்? தன் தங்கையைப் பர்மாவில் தவிக்கவிட்டு விட்டு தான் மட்டும் சுகமாகக் கப்பலில் செல்வதைவிடக் கொடிய தண்டனை தனக்கு வேறு ஏதும் இருப்ப தாகத் தோன்றவில்லை. பட்டணத்துக்குப்போனால் மட்டும் என்ன மாமாவைச் சுலபமாகக் கண்டுப் பிடித்துவிட முடியுமா? அல்லது; அடுத்த கப்பலில்