பக்கம்:காப்டன் குமார்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கற்பகம்மாள் கணவன் பக்கம் திரும்பிக் கோபமாகப் பார்த்தாள். 'இப்படித்தான் குழந்தையைத் தனியாக ஹாலில் விட்டு விட்டுப் போவார்களா??? ‘'நீ இங்கிருந்தாயே என்றுதான் நான் போனேன்!22 * 'ஆமாம், நான் பாத்ரூம் போனேன். இந்த வேலைக்காரனுக்கு என்ன அவனுமா குழந்தையை விட்டுவிட்டு...?? கற்பகம் வார்த்தையை முடிக்க வில்லை, கருணாகரன் சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/51&oldid=791292" இலிருந்து மீள்விக்கப்பட்டது