பக்கம்:காரும் தேரும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o: , o ■ o தமிழ்க்காப்பியங்கள் 1.05% ് o

o o ..." -

H. of --- -- 茜 o, = HE ..o. HH o o: :്

கொடுக்கா தது. எனவே கானல் வசிப்பா. உலகள: விருத்த o

யாப்பு * 5LF கையில் அை மந் துள் எண் ക to so. on

o -- o o

"o


--- -

o - --- * -

- 巽 ---

--

r

உதாரணமாக: * , o, ਾਂ o

- - le * ...

---

.* o . ... o ■_" * * ■ . . Ա,6նո சோலை மயிலாலப் பு து குயில்கள் இசை பாடக்

- a . o I i . "് காமர் மாலை அருகசைய கடந்தாய் வாழிகாவேரி

காமர்மாலை அருகச்ைய thi-á; வெல்லாம் கின்கணவன் நாம வேலின் திறங்கண்டேன் அறிந்தேன் வாழி காவேரி

o ੰ ੂ

o, - --- o

-சிலப்பதிகாரம், கானல்வரி: 26

- - - . ... * -

o 1. " - o

് - * * * to loo

அடுத்து, சிலப்பதிகாரத்தோடு ஒருங்கு சேர்த்து இரட்டைக்காவியம் என வழங்கப்படுகிற மணிமேகலை,

முழுக்க முழுக்க ஆசிரியப்பா யாப்பில் அமைந்தது.

தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இரையோர் என்னான் - கொடுக்தொழிலாளன் கொன்றனன் குவிப்பவிவ் வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்

-மணிமேகலை: 6: 97–1


-- = *:

- o - - - - -

- ----

O 7 ੰ

என்று ஆசிரி யப்பாவிலே, விதியின் விளையாட்டுச் - || ட்டப்படுகிறது. அக்கருத்தினையே - விருத்தப்பாவிலே. திருத்தக்க தேவர் சிந்தாமணியில் குறிப்பிடும் பொழுது அது நம் உள்ளத்தைப் பெருமளவிற்கு உருக்குகின்றது.

அரண்மனையிலே பிறக்கவேண்டிய சீவகன் இடுகாட்டில் -- பிறக்கிறான். இவ்விதியின் விளையாட்டை எண்ணி : விசயை புலம்புகிறாள்: . * -- ് : ; ; ;

༈། ,

o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/107&oldid=554098" இலிருந்து மீள்விக்கப்பட்டது