பக்கம்:காரும் தேரும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் தமிழ்நாடு 7|

என்று செந்தமிழ் நாட்டினைச் சிறப்பித்துள்ளார். இவ் வாறாகத் தொல்காப்பியனார் முதலாகப் பாரதியார் சுறா வாழ்ந்த புலவர் பெருமக்கள் தமிழ்நாடு' என்ற சொல்லி னைத் தம் நூலில் கையாண்டுள்ளனர் என்பது இக்கட்டுரை யால் நன்கு புலப்படுத்தப்படுகின்றது. தமிழ் மொழி வழங் கும் பகுதி தமிழகம், தமிழ்நாடு என்று தண்டமிழ் இலக் கியங்களில் பண்டுதொட்டு இன்றுவரை வழங்கி வந்திருப்பது நாம் எண்ணி மகிழ வேண்டிய ஏற்றம் தரும் செய்தி

யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/73&oldid=554061" இலிருந்து மீள்விக்கப்பட்டது