இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84 காரும் தேரும்
பொருள் நம் வாழ்விற்கு உதவும் கருவியாக அமைய வேண்டுமே யல்லாது, நாம் பொருளிற்குக் கருவியாகிவிடக் கூடாது என்பதும், பொருளினும் அருளே பல்லாற்றானும் மேம்பாடுடையது என்பதும், அறச் சான்றோர்கள் வாழ்ந்து வழிகாட்டிவிட்டுச் சென்ற நெறி அருள்நெறி என்பதும், அவ்வருட்பண்பினை அடைய முயலவேண்டும் என்பதும்
நன்கு தெளிவதால் காணலாம்.