பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

பார்க்கும் என்று சிந்தனைக்கு அடையாகச் சொல்வதே பொருந்தும்.

இறைவனுடைய சோதியுருவக் காட்சி அனுபவநிலைக்கு இட்டுச் செல்வது என்ற உண்மை இதனால் புலனாகிறது.

இது அற்புதத் திருவந்தாதியில் 24-ஆம் பாட்டு.