இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
199
வதையே, கண்டீர்-பாருங்கள்; அன்பர்களைப் பார்த்துச் சொன்னபடி, பார்த்து இறங்குங்கள் என்பது குறிப்பாகப் புலப்படுகிறது. மேனிப் பொடி பூசி-மேனியில் பொடியைப் பூசி, கண்டாராகிய பிறர்; பிறர் என்பது நம்மைப் போன்ற அன்பர்கள் அல்லாத அயலவர் என்றபடி.
"பிறர், மாட்டாதார்’ இகழ்வதே கண்டீர். என்று கூட்டிப் பொருள் செய்க.]
இறைவனுடைய அன்பர்கள் இறைவனுடைய திருக்கோலத்தின் உண்மையை உணர்ந்து புகழ்வார்கள் என்பது இதிலுள்ளதை எதிர்மறுத்துக் காணும்போது தெளிவாகும்.
இது அற்புதத் திருவந்தாதியில் 29-ஆவது பாட்டு,