இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
238
பயந்து இருளானது இங்கே வந்து இந்த இடத்தைப் பற்றிக் கொண்டு இங்கேயே தங்கியிருக்கிறதைப்போல இருக்கும்.
மறு ஒக்கும் என்று கூட்டுக. அடும்—அழித்துவிடும். கண்டாய் - அசை. பேழ்வாய் - ஆழமான வாய். அசைத்தான் -கட்டியவன். மிடற்றின் உள்ள மணி போன்ற மறு.]
அம்மையார் இறைவனை நெருங்கிக் கண்டு அவன் எழில் நலத்தை அநுபவிக்கும் பாங்கில் அமைந்தது இந்தப் பாட்டு.
இது அற்புதத் திருவந்தாதியில் 35-ஆம் பாடல்.