பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

ஓடும் என்ற கருத்தை உட்கொண்டது. தான் என்றது. மதியை. பிள்ளை மதி-பாலசந்திரன்; இளம்பிறை.]

பிறை அச்சத்தினாலே வளராமல் தேய்ந்திருக்கிறது என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் உள்ள 36-ஆம் திருப்பாட்டு.