பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

நேர்ந்து-சேர்ந்து; சந்தித்து என்றும் பொருள் கொள்ளலாம். அளவே-அளவாக; ஏ அசை நிலை. பேர்ந்து வளர மாட்டாதோ, என்று கூட்டுக என்றே; ஏ: அசைநிலை, இது சிறுகிற்றோ என்று கூட்டுக.]

இது காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியில் வரும் 41-ஆம் பாட்டு.