இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
[பணியாரேனும் - காட்டாவிட்டாலும். என் நெஞ்சு என்பதை இடைநிலை விளக்காக்கி என் நெஞ்சு எம்மானார்க்கு அன்பு அறாது, என் நெஞ்சு அவர்க்கே என்று பொருள் செய்யலாம்.
முதலில் எம் என்று பன்மையிற் சொன்னது தம்மைப் -போன்ற அடியார்களையும் உள்ளிட்டு,
காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியில் இரண்டாம் பாட்டு இது.