இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
432
கொள்ளலாம். இனி - இப்போது, இனிமேல் என்பதும் பொருந்தும். அவலம்-துயரம்.
முக்கணான் அடியை மேற்கொண்டு கூற்றை மதியோம்; படிமேல் குனிய அல்லம்; கொண்டாடப் பெற்றோம்; அவலம் உண்டோ என்று கூட்டிப் பொருள் செய்க.]
இறைவனுக்கு அடியார்களானவர்களுக்கு இம்மையிலும் துன்பம் இல்லை; மறுமையிலும் துன்பம் இல்லை என்பது கருத்து.
அற்புதத் திருவந்தாதியில் 69-ஆவது பாடலாக உள்ளது இது.