பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.”

[ஈண்டு - இப்பிரபஞ்சத்தில்; இரங்கும் - வருந்தி நையும்; வெந்துயரம்-பிறரால் நீக்குவதற்கரிய துயரம், பிறப்பு, இறப்பு ஆகியவை; மாற்றுவான்-போக்குவான்]

இது அற்புதத் திருவந்தாதியில் 5-ஆம் பாடல்.