பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●辞 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11 னர். அவ்வமயம் ஒளி, மகியமானுக்குப் பகைவகிைய அதிய மான் நெடுமானஞ்சியைத் தனக்குத் துணையாக உதவும்படி வேண்டி குன். அதியமான் தன்மீது படையெடுக்கக்கருதியிருக் ம் பெருஞ்சேரலிரும்பொறையையும், மலேயமானேயும் வலி ப்ெபதற்கு இதுவே கல்ல தருணமென கினைத்து, தன் ய சோழனே யும் பாண்டியனையும் தன் ைேடு சேர்க் ண்டு, ஒரியின் கொல்லிக்கூற்றத்துக்கு வந்து, ஒரியு சேர்ந்து, சேரமாளுேடும் மலேயமானுேடும் பெரும்போர் புரிந்தான். அப்போரில் பெருஞ்சேரல், அதியமானேயும் சோழ பாண்டியரையும் வென்ருேட்டி, அவர்தம் முரசங்குடையுங் கவர்ந்து, ஒரியைக் கொன்று, கொல்லி மலேயைக் கைப்பற்றிக் கொண்டான். அதியமான் தனது தகடூர்ப் போரில் மதிவினுள் மறைந்திருந்தான் : மலேயமானும், பெருஞ்சேரலும் தகடூர்மேற் படையை கடாத்தி மதிலை வளைத்தனர். அதியமான் மதிலுள் எளிருக்து வெளி வந்து எதிர்த்துப் போர் செய்யாதிருந்தனன்.” பகைவர் மதிலினை வளைத்தலேயும் அதியமான் வாளா இருத்த லேயுக் கண்ட ஒளவையார், அதியமானுக்கு அவனது ஆற்றலே எடுத்துக்காட்டிப் போரில் மனஞ்செல்ல ஊக்கமூட்டுவதற்குக் கருதி, அவனே அணுகி, மலேச்சாரலிலுள்ள புலியானது சிறு மிடத்து, அதற்கு எதிர் கிற்க வல்ல மான் கூட்டமும் உளவோ? சூரிய மண்டலம் கொதித்து எழுமாயின், ஆகாயத்தினும், திசையின் சன்னும் இருளுமுளதோ அவை போல நீ போர்க் கனம் புகுந்தால், இவ்வுலகத்தில் உனது காட்டைக் கவர்ந்து ஆரவாரிக்கும் வீரரும் உளர்ோ ?” என்று கூறினர். இது கேட்ட அஞ்சி, வீரங்கொண்டு போர் விருப்புற்று அஞ்சாது பகைவரை ஒட்டுதற்கு மதிற்புறத்துப் போர்க்களம் புகுந்து, பகைவர் வேல் வரினும் விழித்த கண் இமையாது வீர திரமோடு போர் உடற்றின்ை. அப்போது பகைவர் விடுத்த படைகள் பல அதியமானது மார்பினும், கழுத்தினும், முகத்தி லும் பட்டுப் புண்படுத்தின; அவ்வமயத்தும் ஒளவையார் தவன் மேற் சென்று பூமி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற் . வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையில் <> ; அது சோமான் செல்வுழித் தகடுரிடை அதியமான் இருந்