பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னேக்கு శ్రీ உலகம் கண் aர் விடுகின்றது : ஒரு வீடு, ஒரு காடு கலங்கவில்லே உலகம் கலங்கி உருகுகின்றது. வீடு தோறும் இழவு, நகரங்தோறும் சாக்காடு நேர்ந்தது இருக்கின்றதே ஒவ்வொருவர் முகமும் வாடிச் சுரு 恕、 இ 笼 தி அம்மா, இமயமலை தலைகீழாய்ப்பு:ாண்டிருக்கா ளவு பெரிய அதிர்ச்சி உண்டாயிருக்காது. பூகம்பம் . ஒஇம், ஒவ்வொரு பகுதிதான் கடுங்கும், ஆல்ை உலகத்தார் உள் ளமெல்லாம் அதிரும் அதிர்ச்சி இந்திய காட்டிலே டில்வி யிலே கடந்துவிட்டதே ! வாழ்ந்த காளிலும் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒவ் வொரு வகை மாறுதலே ஏற்படுத்தும் ஆறறல் அந்தத் தாய மெல்லிய உடலுக்கு இருந்தது. உணர்வற்று வீழ்ந்த காளி லும் எல்லோரையும் ஒரு சேரக் கலங்க வைக்கும் ஆற்றல் அந்த கல்லுடலுக்கு இருந்ததே ! புத்தர் வாழ்ந்தார் . அவர் வாழ்காளில் லகக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் திருத்த முடிந்தது. சாக்ரட்டிஸ் வாழ்ந்தார் : அவருடைய வாழ்காளில் பதியிைரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாறுதலே விளேக்க முடிந்தது. எக காதரும் அவ்வாறே. ஆணுல், வாழ்காளிலேயே கோடிச்சனக் கான மக்களின் வாழ்க்கையில் மாறுதலே உண்டாக்கினவர் பார் அம்மா ? காந்தியடிகள்-இந்தப் பெயரையும் கினைத்து, தம் மனத்தையும் தொட்டுப் பார்க்கட்டும் அவருடைய பகை வரும் அவரிடமிருந்து கற்று வளர்ந்த புதிய முறைகள் சில உண்டு என்பதை உணர்ந்துகொள்ளார்களா? எல்லோரும் அரசியல் காந்தியை அறிவார்கள். அரசிய லில் அவர் பெருந்தலைவர் என்பதே பெரும்பாலோருக்குத் தெரிந்தது. ஆனல், இது முழு உண்மை அன்று ஓரளவுதான் உண்மை, இன்னும் எண்ணிப் பார்த்தால், அவருடைய அர சியல் கொள்கையில் கருத்து வேறுபட்டவர் எங்கும் இருக்கின் தனர். அவருடைய அரசியல் கொள்கைகளுக்குச் செல் வாக்கு இருந்தாலும், உடன்படாமல் புறக்கணித்த தக்லவக்க ளும் உண்டு அறிஞர்களும் உண்டு தொண்டர்களும் உண்டு. 1.