பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யே விட்டுவிட்டு மரக்கலம் செட்டிகள், பின்பு உன்னேக் காணுது த, தாங்களும் உடனே உண்ணு உயிர் துறந்தார்கள் , அவர்களுடைய உடல் யாக ; அச்செட்டிகளது உபகா ידה ர் சிலர், அவர்கள் இறந்தது షో - - ளும் உயிர் துறந்தார்கள். அவர்க 婉 எலும்புகள் இவை ; காண் உனக்கு அரச பத ಫ಼ ಜ: ளித்த அன்பு மயமான உனது பழைய உடம்பின் என்பு இப்யுன் சீன மரநிழலில் அலைகள் குவித்த மணலால் மூடப் டட்டிருப்பதையும் பார்ப்பாயாக இங்கனம் உன்னுயிரையும் உனக்கிரங்கிய பிற உயிர்களேயும் கொன்ற கொலஞனுகிய யேன்ருே, இப்போது சாவககாட்டுப் புண்ணியராசணுய் விளங் குகின்ருய் இஃது என்ன விந்தை ' என்று அவனைப் பழிப்ப வள் போலப் புகழ்ந்து கூறினுள். அரசன், மண லேத் தோண்டித் தன்னுடைய பழைய உடம்பின் என் புகளேக்கண்டு ஆச்சரிய மும் துக்கமும் கொண்டு மயங்கி கின்ருன். புண்ணிய சாசன நோக்கி இச்செய்திகளே உரைத்த தீவ திலகை, பின்பு மணிமேகலையை அன்புடன் கோக்கிக் கூறத் தொடங்கி, மணிமேகலாய், உங்கள் நகரத்து அரசன் கிள்ளி வளவன், ஆண்டுதோறும் கடத்தும் இந்திர விழாவைச் செய் யாது மறந்தபடியால், மணிமேகலா தெய்வத்தின் சாபப்படி காவிரி பூம்பட்டினத்தை இப்போது கடல் கொண்டது : அர சன் முதலாயினுேர் வேறிடம் சென்றனர். அறவண வடிகளோடு உன் தாய் மாதவியும், தோழி சுதமதியும் யாதொரு வருத்தமு மின்றிச் சேரனது ககரமாகிய வஞ்சிமாநகரம் புகுந்தனர் ; இனி நீ அவ்வஞ்சிமாநகரம் செல்வாயாக,' என்று சொல்விப் போய்விட்டாள். மணிமேகலை வஞ்சிமாநகரம் செல்லக் கருதியவள், பழைய உடம்பின் எலும்பைக் கண்டு மயங்கிய சாவககாட்டரசனுக்குச் றந்த அறசெறியை எடுத்துரைத்து, அவனே அவனது நகரத் குேச் செல்லும்படி சொல்லிவிட்டுத் தான் ஆகாய கடின மக்தி င္ပါ