பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

激盟 அசதில் மார்க்கின்

வியூகத்தை அமைத்தேற்காக தன்னைத் தயார் டுைத்திக் னென்னகே இன்னது முடிதுறப்பு நாடகத்தை நடத்தி னார் என்ற உண்மை புலன்வட்டதாக அரசியல் வாதிகன் கூறினார்கன்.

மக்கள் வேறு ஆட்சிவேறு: அரசியல் சூதாட்டித்தில் முக்களைத் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தி வெற்றி செறுவது; தியாகம் ஏதும் செய்யாமல் வெறும் பரம்பரைக் இழைய கதைகளைக் கூறி பயனை மட்டுமே அனுபவித்தல் என்ற அரசியல் சுயநலங்கட்கு ஆளாகி அக்ரமங்களைப் புரியும், பாவிகள், எந்த ஒர் பிற்கால அரசியல், சமுதாயப் பிரச்னைகளையும் ஆழ்ந்து நோக்கமாட்டார்கள், இந்த கொடுமை மனப்பான்களுக்காக பிற்காலத்தில் வருத்தப் படவும் மாட்டார்கள். இந்த பொது உண்மையைக் கூடி உணராத அரசியல் வாதிகள் வாழும்வரை, பெல்ஜியம் நாடு மட்டுமல்ல; உலகின் வேறு எந்த நாட்டு மக்களும் திராத வேதனையைத்தான் அனுபவிப்பார்கள் ஏன்னதற்கு ஆடையாளமாக அப்போதைய பெல்ஜியம் அரசின் ஆசைவசர்த்தைகளைக் கேட்டு, மக்கள் கல்லுளி மங்கர்கள் அேல் மெளனமாக இருந்ததைக் ஆண்டு மார்க்ஸ் வேதனைப்பட்டார்:

பெல்ஜியம் மன்னனின் க.ப. நாடக வியூகத்தை பெல் ஜியம் மக்கள் நன்றாகப் புரிந்து கொண்ட ப்ோதிலும், மன்னனது அந்த வாக்குறுதி வார்த்தைக்குச் செவி சாய்க்க வில்லை, பாகிஸ் புரட்சி வெற்றி பெற்றதை வரவேற்கும் மகிழ்ச்சியில், கட்டங்கள் கூட்டிப் பேசினார்கள் ஊர் வலமும், பேரணியுமாகத் திரண்டு புரட்சி வெற்றியைப் iாராட்டி மகிழ்ந்தார்கள்.

இந்த வெற்றி வரவேற்பு நிகழ்ச்சிகளில், நாடுகடத் தப்பட்ட ஜெர்மன் நாட்டு தேச பக்தர்களும், வந்தே திகளும் பெருந்திரனாகக் கூடிக் கொண்டாட்டம் கோப்ட்