பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ ஆார்ல் மார்க்சின்

படித்த மாணவர்கள். கல்வியாளர்கள், பாமரர் உங்ட அனைவரும் அவரது செஞ்செrத் கொழிவு என்ற மிகுடி முன்பு தாகம்போல ஆடுவர்!

அறிஞர் அங்ணே எழுதுவதில்ே ஒரு வால்.ேர்; சித்தனையிலே ரூசோ சமுதாயச் சீர்திருத்த, நாடகம் எழுதுவதிலே அவர் ஒரு பெர்னாட்ஷா இஞ்சன், கான் பூர்த்தி: தாம் கூறவில்லை. இதை பேராசிரியர் கல்கி கிண்ணிப்பு: ஜஸ்டிஸ் ஏ.எஸ்.பி.ஐ. மலைப்பு:

அறிஞர் அண்ணா நடிப்பதிலே மிகச் சிறந்த நடிகர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், அரசியல் கடிதங் களைப் பத்திரிகையிலே எழுதுவதிலே அவர் ஒரு ஜெபர்சன்! நாடாளுமன்ற, ... சட்ட மன்ற நடவடிக்கைகளில் அறிஞர் அண்ண பேசும்போது ஆசியாவின் ஜோதி என்று போற்றப்படும் பன்டித நேருவும், தத்துவஞானி டாக்டர் ராதாகிருஷ்ணனும் உடல் சிலிர்த்துக் கேட்டர் அவரது ஆங்கில தடையின் ஆலிட்ரேஷன் உருவுகள் அவ்வாறு, அருண்டோல் சலசலத்து அவர் கபாலத்தை விட்டு இறங்கி விரும் மாற்றான்தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று எதிர்க்கட்சிக்கு இலக்கணமளித்தவர்! தம்பியை உடையான் படைக்கஞ்சான் என்று போர்முரசுகாட்டியவர் எதையும் தாங்கும்.இதயம் வேண்டும் என்ற மனிதத்துக்குள் மணம் கி.மிழ்ந்தவர் அறிஞர் அண்ணா!

தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்து கையிலே காலணா காக இல்லாமல் ஒரு ஆட்சியை ஆரம்பித்து, பதினெட்டே ஆண்டுகளுக்குள் ஒர் ஆட்சியை அமைத்துக் காட்டியவர்: தனது இனத்துக்காக பலமுறை சிறை சென்ற தியாகச் சீலர் அண்ணா! அவர் ஆட்சி பீடத்தில் ஏறி முதலமைச்ச ரானவுடன், தான் பிறந்த நாட்டுக்குத் தமிழ்நாடு' என்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தவச் செல்வம்! தமிழ் மொழிக்குத் தீராப் பகையாக மூன்று நான்கு முறை தமிழ்