பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ காரில் மார்க்சின்

ஆரசியல் பிரச்சனைக்காக நேருவின் இந்திய அரசிலே தேசியக் கொடியை எரிப்பதாக அறிவித்தார். நேரு அரசு வாக்குறுதியின் பேரில் கொடி எரிப்பை ஒத்திவைத்தார்: ஆப்படிப்பட்ட ஆஞ்சா நெஞ்ச அரிமா பெரிகார்:

1955ல் ராமன் படத்தை எரித்தார்: வினோபாவை திருச்சியில் சந்தித்து அரசியல் சட்டத்தை எரிக்கும்படித் துரண்டினார்: தமிழ்நாடு பிரிவினைக்காக தமிழ்நாடு நீங்கலான இத்திய தேசப் படத்தை நேரு உயிரோடு இருந்த போதே அவரை எதிர்த்து 1960ல் தீயிட்டார்:

கார்ல் மார்க்ஸ், தொழிலாளர் சமுதாயம் வாழ்ந்திட, முதலாளித்துவம் ஒழிந்திட சிலமுறை நாடு கடத்தப்பட்டி தால் நாடோடியானார்! எந்தநாட்டுக் குடிமகனுமாக உரிமை இல்லாமலேயே மாண்டார்: உலகம் போற்றும் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை முதன்முதல் நில்ை நாட்டினார்: எவருமே எழுதாத சித்தனைகளோடு ஆகும் 2ாடுபட்டு மூலதனம் என்ற நூலை எழுதினார். தொழி லானர் சமுதாயத்திற்காகவே தாங்கொணாத் தொல்லை கனை ஆவர் மனைவியும்-அவரும் ஏற்றார்கள்! அப்பாடு பிட்டேனும் முதாலானித்துவத்தை ஒழிப்பேன்! வர்க்கப் பேதமற்ற சமுதாயத்தை அமைக்கும் ஆரசு உருவாக உழைப்பேன் என்று சூளுரைத்துப் பணியாற்றிய தியாக சூானி கால்ே மார்க்ஸ்: w

கார்ல் மார்க்ஸ் கண்ட கனவை, மாவீரன் லெனின் பெருமகன், 1937-ம் ஆண்டைய ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு சோவியத் ருஷ்யாவிலே தனவாக்கினார்: சமதர்ம பூமியாக ருஷ்யா மாறியது: வர்க்கப் பேதமற்ற சமுதாயம் லெனின்-ஸ்டாலின் தலைமையிலே தன்மானத்தோடு ஏறுதடை போட்டது காரில் மார்க்சின் மார்க்சியம், லெனின், ஸ்டிாவீன் ஆட்சிகளிலே ஆரக நடிையோட்டதை