பாரதியாரும் சுதந்தரமும் 27
ஒழிவறு நோயிற் சாவார் ;
ஊக்கமொன் றறிய மாட்டார் ;
கழிவுறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திடக் கடையி னிற்பார் ;
இழிவறு வாழ்க்கை தேரார்;
கனவினும் இன்பங் கானுர் ;
அழிவறு பெருமை நல்கும்
அன்னதின் னருள்பெ ருதார்.'
என்பன பாரதியாரின் பதில்கள்.
• உலக நாடுகளில் எல்லாம் உரிமைக்கொடி பறந்தாடிடும் நாளில், அடிமை நாட்டில் பிறந்தோ மே!’ என்ற ஆத்திரம் பாரதியாரின் நெஞ்சைச் சுட்டெரித்தது. அதை எண்ணி எண்ணி அவர் இதயம் குமுறுகிரு.ர்.
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்
சின்ன மற்றழி தேயத்திற் ருேன்றினேன் ' என்று அவர் சிங்தை வெந்து,
துயசீ ருடைத்தாம் சுதந்தரத் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்! * மற்றைநாட் டவர்முன் னின்றிடும் போழ்து
மண்டுமென் வெட்கத்தி னுனே!" என்று மனம் குமுறுகின்ருர். அது மட்டுமோ! கண்ணனே-மணி வண்ணனேப்-பார்த்துக் கேட்கி முர் பாரதியார் :
1, 2. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 50-51 3. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 91-2.