33 காற்றில்ே மிதந்தவை
அக்கல்வியும் உரம் பெற்றுப் பயன் காணக் கற் கால மாகாண அமைப்புக்கள் தொலைந்து, மொழி வழி ஆட்சி உதயமாக வேண்டுமெனப் பாரதியார், உறுதியாக கம்பினுர். இவ்வுண்மையை அவர் கவிதைகளையும் கட்டுரைகளையும் ஊன்றிப் படிக்கும் கண் படைத்தோர்-கருத்துடையோர்-உணர்வது திண்ணம்.
ஆங்கில உணர்வால் அச்சமும், அறிவான தேசியக் கல்வியால் மடமையும் ஒழிந்த சுதந்தர பாரதத்தை-சுகந்தரத் தமிழகத்தைக்-காணக் துடிதுடித்தன பாரதியாரின் கண்கள் ; போற்ற கினேக்கது அப்பெருமகனரின் கற்பனை நெஞ்சம். தம் கண்ணுல் காணக் கொடுத்து வைக்காத சுதந் தரத்தைப் பாரதியார் தம் கற்பனேக் கண்களால் கண்டார்; ஆனந்தப் பள்ளுப் பாடினர்.
எதிர்கால இந்தியாவின் சுதந்தாக் கொடியை இனவாரி இந்திய மக்கள் அணி அணியாய் கின்று காக்கும் அற்புதக் காட்சியைக் கற்பனைக் கண் களால் கண்டு, காதல் நெஞ்சத்தால் கைகூப்பி வணங்கி,
-அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!”
என வாயா வாழ்த்தினர்.
பாரதியாரின் காட்டுப் பாடல்கள் கடந்த காலத் தில் இந்தியாவின் இன்பத் தமிழகத்தின் சுதந்தரப்
AAAAAASAAAALLS AAASASAAAAASA SAASAASAAAS
1. பாரதி கட்டுரைகள் (பாரதி பிரசுராலயம்) பக். 48.9 2. 3; #2 பக், 24