பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் சுதந்தரமும் 39

போருக்கு எண்ணற்ற மக்களைத் தட்டி எழுப் பியது. சென்ற காலத்தில்-சுகந்தரப் போருக்குத் தேச மக்களைக் கூவி அழைத்த அம்மகா கவிஞரின் பாடல்கள் - வருங்காலத்தில் போரிட்டுப் பெற்ற அச்சுகந்தரத்தைப் போற்றிப் பாதுகாக்கவும் ஒளி காட்டும் கலங்கரை விளக்கமாய்ப் பயன்படும் என் பது உறுதி.