பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காற்றிலே மிதந்தவை

முடிபுகள் என்னும் உரைகல்லில் நற்றிணேப் பாடல் களே உரைத்துப் பார்க்கும்போதும் அவை பத்தரை மாற்றுத் தங்கக் கட்டிகளாகவே விளங்குவதை அறியும்போது தமிழர்களாகிய நாம் உண்மையி லேயே எ ல் லே யி ல் லாப் பூரிப்பும் பெருமிதமும் அடையலாம்!