பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காற்றிலே மிதந்தவை

லோடு தொடங்கியது? அன்பு என்ற சொல்லோடு தொடங்கியது. இப்போது அந்நூலின் இறுதிப் பாட்டைக் கேளுங்கள்.

"மாலே! நெடியோனே! கண்ணனே! விண்ணவர்க்கு மேலா! வியன்துழாய்க் கண்ணியனே!-மேலால் வினவின்காய் கன்றினுல் வீழ்த்தவனே! என்றன் அளவன்ருல் யானுடைய அன்பு.’ இப்பாடலின் இறுதிச் சொல்லும் அன்பு என்றே மண்டலித்து முடிந்து நமக்கு மண்டல அந்தாதி இலக்க ண த் தி ன் அழகை கினைப்பூட்டுகிறது அல்லவா?