பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

காற்றில் வந்த கவிதை


நல்ல நல்ல பழம்பறிக்க மாந்தோப்பு சீதனம்
இத்தனையும் கொண்டுவந்தான் தேவேந்திர பள்ளனவன்
கோவிலுக்கு ஏற்ற நல்ல கொய்யாக்கனிகொண்டு
வந்தான்
சன்னதிக்கு ஏற்றநல்ல தார்வாழை கொண்டுவந்தான்
மாப்பிள்ளைக்கு ஏற்றநல்ல மணவரையும் கொண்டு
வந்தான்
இத்தனையும் கொண்டுவந்தான் தேவேந்திரப்
பள்ளனவன்