பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

காற்றில் வந்த கவிதை


காட்டுக்குள்ளே விறகொடிச்சு-ஏதில்லலோலேலோ
வீட்டுக்கதைச் சுமந்துவந்து-ஏதில்லலோலேலோ
காப்பணத்து விறகுவித்து-ஏதில்லலோலேலோ
கஞ்சிகண்டு குடிக்கனுமே-ஏதில்லலோலேலோ.

[கத்தாழை-கற்றாழை. கல்லுமிதி-கல் குத்தி ஏற்படும் ஒருநோய்.]