பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 151 தகுதியின்மை மேற்கூறிய தகுதிகளைப் பெற்றிருந்தாலும், கீழே கூறப்படும் குறைபாடுகள் உடையவர் உறுப்பினர் ஆவதற்குத் தகுதியற்றவர் என விலக்கப்படுவர். ஊர்ச்சபையில் மூன்று ஆண்டு பணி புரிந்தவர். ஊர்க் கணக்குக் காட்டாதவர் முறைப்படி மணம் செய்து கொள்ளாதவt பிறர் மனை நயப்பவர் கொலை முதலாம் ஐம்பெரும் குற்றம் புரிந்தவர்

பிறர் பொருளைக் கவர்ந்தவர். 7. கையூட்டு பெற்றவர் பொய்க் கையெழுத்து இட்டவர் . பொய்ச் சான்று கூறியவர் 10. ஊர்க்கு அடங்காது திரிபவர் இக்குற்றம் புரிந்து, அதற்கான தண்டம் ஏற்றோ, அல்லது பிற வகையிலோ பிராயச்சித்தம் செய்து கொண் டாலும் அவர் தகுதியற்றவராவர். மேலே கூறிய குற்றங்களைப் புரிந்தவர் மட்டுமே அல்லாமல், மேலே கூறிய குற்றம் புரிந்தவனின். 1. தந்தை 2. தந்தையின் சகோதரர் 3. தாயின் சகோதரர்