பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

செலுத்தும் பொருட்டும் மக்கள் குறை கேட்டு முறை செய்ய வும் கொங்குநாடு முழுவதும் காலிங்கராயன் பயணம் மேற் கொண்டுள்ளமை அவருடைய பரந்த கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம். காலிங்கராயன் அரசர்மீது பற்றும் உடன் அலுவலர்மீது பரிவும் கொண்டு விளங்கினார் என்பது அவர் வெட்டி வைத்த பல கல்வெட்டுக்கள் மூலம் நாமறி கின்றோம். க.- 2