பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231 கால்டுவெல்


மறுத்த நிர்வாகிகளின் சமூகத்திற்குக் காரணங்களைத் தெரிவித்து விட்டனர். இங்கிலாந்தின் பகைவர்களோடு டச்சுக்காரர்கள் சேர்ந்து கொண்டனர். இவ்வுண்மையைத் துப்பு கண்டுபிடித்துக் கொடுத்தவர் மக்கார்டினே பிரபு (Lord Macartney). இதன் காரணமாக மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.