பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கை 63 SSAAAS S SAAAASAASAASAA AA ASASASAS SSAS SSAAAA AAAMSASASAS SS SAAAASAASAASAASAASAASAASAASAA AAAS A SAS SSAS -سم----) ۔ ۔ ۔۔۔۔ سمگ- س -----.o-vہس۔ --سمب--س. "அந்த நொண்டிக்கு நம்பிக்கை என்பது துளி டக் கிடையாது. உளவறிவதில் தனக்குள்ள திற iமயிலே அவனுக்கு நம்பிக்கை உண்டு; கொள்ளை டிப்பதில் ராமசாமிக்கிருந்த சாமர்த்தியத்திலே |வனுக்கு நம்பிக்கை உண்டு. ஆனல் தெய்வத்தினி த்திலே அணுவளவும் நம்பிக்கை கிடையாது. கால் ங்கு காணிக்கை செலுத்தினல் திருட்டுப் பலிப் தற்கு சங்கிலிக் கறுப்பண்ணன் உதவி புரிவார் iன்ற நம்பிக்கையை அவன் கொஞ்சங்கூட ஏற்றுக் காள்ளவில்லை. ராமசாமிக்கிருந்த தெய்வ நம்பிக் கயைக் குலைப்பதற்கும் அவன் பல உபாயங்களைக் கயாண்டான். தெய்வமென்பதெல்லாம் வெறும் ரளி-திருட்டுக்கு உதவி புரிவதுதான் தெய்வமோ? iன்று அவனையும் அவன் தெய்வத்தையும் கேலி செய்வான். "ஆல்ை ராமசாமியின் நம்பிக்கை அவ்வளவு iலபத்தில் அவனை விட்டொழிவதாகக் கானேம். தினது கூட்டாளி அறியாமையில்ை பேசுகிருன் iன்று அவன் கருதினன். தொழிலிலே அவனுக்குத் துணிச்சலும், சமயோசித புத்தியும், எளிதிலே வெற்றியும் தெய்வந்தான் கொடுக்கிறதென்றும், அதற்குக் கால் பங்கு காணிக்கை செலுத்துவதிலே ஒருநாளும் தவறக் கூடாது என்றும் அவன் உறுதி பாக நம்பியிருந்தான். அந்த நம்பிக்கையை என்று இழக்கிருனே அன்றே தனக்கு அழிவு வந்துவிடும் ஒன்பதும் அவன் கருத்து. ஒருநாள் இதைப்பற்றிக் இட்டாளிகளுக்குள்ளே பலமான சொற்போர் தொடங்கியது.” - ஏண்டா, நீயோ திருடன்; உனக்குத் தெய்வ மேது?’ என்று ஏளனமாகக் கேட்டான் நொண்டி, என்னையும் அந்தத் தெய்வந்தானே படைத் இருக்கிறது? அப்படியிருக்க எனக்கேன் இல்லாமல்