பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

d - - * * மதி மது மயக்கம் 2. -థ్ర 77گیم காலெடுத்து வைக்கும் ஒசை என் இன்பக் கனவைக் கலைத்தது. நான் மெதுவாகத் தலையைத் தூக்கி ஓசை வந்த திசையிலே உற்று நோக்கினேன். ஓர் இள மங்கை காவிரியின் புனலூடே நடந்துகொண் , டிருந்தாள். அசைவில்லாமல் படுத்திருந்தேனதலால் : அவள் என்னைக் கவனிக்கவில்லை என்று நான் அறிந்துகொண்டேன். அகாலத்தில் இவள் அங்கு வந்த்து எனக்கு ஆத் * யும் கலக்கத்தையும் உண்டு /α"Νιν και αι κ /لوعين وبقيادة ولا முழங்காலளவு தண்ணிரில் அவள் நின்ருள். மேற்கு நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். * "கோட்டை மாரியம்மா, என்னை உன் பாதத்தில் ... " சேர்த்துக்கொள். இனிமேல் இந்த வேதனையை హ్రో - என்னுல்தாங்க முடியாது” என்று சோகங் கனிந்த r ثم ಶ್ಗನ್ತನ್ತಿತ್ಲಿ எனக்கு அவள் ళ எண்ணம் த்ெரிந்துவிட்டது. அவள் காவிரியில் ' விழுந்து தற்கொலை செய்துகொள்ள வந்திருக்கிருள். நான் எழுந்து அருகே செல்வதற்குள் அவள் ஆற்றிற்குள் மேலும் இரண்டு மூன்று அடி வைத்து விட்டாள். நானும் வேகமாக ஓடினேன். ஆனல் குரல் எழுப்பவில்லை. சப்தம் செய்தால் அவள் விரைந்து ஆழமான இடத்தில் பாய்ந்துவிடுவாள் BTT TTTTTTTTS AAAAA SAAAAASJJATGAA AAAA AAASS எப்படித் தண்ணிரில் தாவினேன், எப்ப்டி அவளைப் பிடித்து மேலே இழுத்து வந்தேன் என் றெல்லாம் சொல்ல எனக்கே தெரியவில்லை. அந்த மங்கையை உயிருடன் மணல் மேட்டிற்குக் கொண்டு வந்தது என்னவோ_உண்மை. சுசியம் அவ்வூள يهددهم W. ஒளவு * سیاسی-مم--"" エ々を*。 r –୍ରଶ୍ନଘାଣ୍ଡ଼ି வயசு பதினெட்டு இருக்கலாம். | இளமையும் வன்ப்பும் வாய்ந்த மங்கையாகக் காணப் பட்டாள். அவள் என்னை வெறுப்போடு பார்த்தாள்;