பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போராட்டம் - 101 பது. ஆயிரம் ஆயிரம் ஊசிகள் உடம்பெல்லாம் குத்து வதுபோலத் தோன்றியது. நீ சொல்லுவதிலே உண்மை இருக்கிறது. அதை உணராமல் நான் எத்தனை கொடுமை செய்தேன்! அந்தோ நான் பெரும் பாவி” என்று அவன் அலறிக்கொண்டே சோர்ந்து விழுந்தான். அவன் உணர்வு பெற்று எழுந்தபோது அவளைக் காணுேம். அவள் மரங்களிடையே மறைந்து விட்டாள். அன்னையே, எனக்கு வழி காட்டு” என்று கூவிக்கொண்டே அவளைத் தேடி அவன் இப் பொழுது அலைந்துகொண்டிருக்கிருன், - இன்று அவன் எதையும் வெறுப்பதில்லை; அதனுல் அவன் எதையும் விரும்புவதில்லை. அவன் ஆசையற்றவனகி விட்டான். . -