இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுதனைக் காதலித்தேன்.... ஆறுதனைக் காதலித்தேன் ; , ஆறுதனைக் காதலித்தேன்; - இது பெருகிவரும் அழகுதனைக் காதலித்தேன்? . ஆறு பெருகிவரும் அழகுக்கோ காதலித்தேன்? ஏறும், பாடிவரிசை இருந்தத639) காதலித்தேன்?' ஏறும் பாடிவரிசை இருந்ததற்கோ காதலித்தேன்? . ஏறும் படிவிலெழும் இன்னிசைக்காய்க் காதலித்தேன்! ஏறும் !படியிலெ,பூம் இன்னிசைக்கோ காதலித்தேன்? இன்னிசையும் கொள்சையா இருந்ததனால் காதலித்தேன் இன்னிசையும் பெண்ணிசையாய் இருந்ததற்கோ . - , . . . . காதலித்தேன்? பெண்ணவளும் கன்னியெனப் பெற்றதனால் காதலித்தேன்? பெண்ணல:ளும் அன்னியெனப் பெற்றதற்தோ காதலித்தேன்? கன்னியவள் ப!டியதோர் கவிதைக் காப்புக் காதலித்தேன்! கன்னியவள் பாடி யதோர் கவிa> தக்கோ காதலித்தேன்? கவிதையிலே தோய்ந்திருந்த கவலைக்காய்க் காதலித்தேன்! கவிதையிலே தோய்ந்திருந்த கல்லைக்கோ காத மீத்தேன்? கவலையிலும் நிற்காதல் கனிந்திருக்கக் காதலித்தேன்! கவலையிலும் நற். -ாதல் கனித்ததற்கோ காதலித்தேன்? காதலிலும் காதலன்பேர் கலந்தொலிக்கக் காதலித்தேன்! காதலிலும் காதலன்பேர் கலந்ததற்கோ காதலித்தேன்? பேரதுவும் எனைக்கவர்ந்த பெற்றிக்காய்க் காதலித்தேன்!. பேரதுவும் எனக்கவர்ந்த பெற்றிக்கோள் காதலித்தேன்? பேர் துவும் எண்பேராய்ப் பெற்றதனால் காதலித்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/129&oldid=989758" இலிருந்து மீள்விக்கப்பட்டது